தமிழகம்

வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் திமுக தலைவர் மு. பாபு தலைமையில் நடந்தது.

93views
வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் அண்ணாசாலையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட ஒன்றியக்குழுத் தலைவர் மு.பாபு தலைமையில் நடந்தது.  கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவபடத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் வேதநாயகம், கண்காணிப்பாளர் எழிலரசி, மாவட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!