தமிழகம்

வேலூர் அருகே மரத்தில் தூக்கிட்டு சுகாதார அலுவலக ஊழியர் விபரீதம்

191views
வேலூர் அடுத்த அரியூர் குப்பத்தை சேர்ந்த ஜானகிராமனின் மகன் சந்தோஷ் கண்ணா (22) அப்பகுதியில் உள்ள மாநகர சுகாதார அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிவந்தர். இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்ற சந்தோஷ் குப்பம்மாந்தோப்பில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார், பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள தனியார் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். என்ன காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார், என்பது குறித்து அரியூர் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!