தமிழகம்

வேலூரில் பாதாள சாக்கடையில் தவறி விழுந்த பசுவை அதிரடியாக மீட்ட தீயணைப்பு துறையினர்

17views
வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் நவநீதம்மாள் கோயில் தெருவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் சரிவர பணிகள்செய்யாத காரணத்தால் மூடப்படாத புதைகுழிக்குள் ஒரு பசு தவறி விழுந்து உள்ளது. பகுதி மக்கள் மீட்க முயன்றும் முடியவில்லை.. உடனடியாக தகவல் பெற்ற வேலூர் தீயணைப்புத்துறை நிலைய(பொ) அலுவலர் முருகேசன் தலைமையில் பணியாளர்கள் உடனடியாக அதிரடியாக பசுவை மீட்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!