தமிழகம்

வேலூரில் மாநகராட்சி சார்பில் குப்பை எரிக்கும் இன்சினேட்டர் இயந்திரம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் சுப்புலெட்சுமி !!

82views
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட1-வது மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு 25 டன் குப்பையை எரிக்கும் இன்சினேட்டர் இயந்திரம் அமைக்கும் பணியை வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு செய்தார்.
உடன் மாநகராட்சி ஆணையர் ஜானகி, உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், மாநகர சுகாதார அலுவலர் பிரதாப், மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!