வேலூர் காட்பாடியை சேர்ந்த அமைச்சர் துரைமுருகனின் வீடு, மகன் எம்.பி.கதிர் ஆனந்த் வீடு, பொறியியல் கல்லூரியில் நேற்று வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர். இன்று கதிர் ஆனந்த் எம்.பி.யின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...
மும்பை அந்தேரி தமிழ் சங்கமத்தின் 9ஆம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழா-மார்ச்8 ஞாயிறு மாலை 4 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. நிகழ்வின் தொடக்கமாக குத்து...
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்தவர் கிரிராஜ், இவரது மனைவி பேபி (33). நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது, இதனையெடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்பாடி...
அத்தாவுல்லா நாகர்கோவில் மங்கலகரமாய் பூக்கும் மலர்களைப் போல மங்களகரமான இந்தப் பெண்கள்... முகையாகி மலர்தல் போல் இரண்டும் மலர்ச்சிகளின் ரகசியங்கள்... பூப்படைவது என்பதால் தான் பூக்கள் போல்...
தயாரிப்பாளர்-இயக்குநர்-இசையமைப்பாளர் தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதி சடங்குகள் நாளை (மார்ச் 11) பெங்களூரிலேயே நடைபெறவுள்ளன. இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.