வேலூர் அருகே செங்காநத்தம் சித்தர்மலையில் உள்ள ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் ஆலையத்தில் பகவதி சித்தர் சுவாமியின் ஜெயந்தி விழா முன்னிட்டு 18 சித்தர்கள் யாகம் நடந்தது. பின்பு விசேஷ பூஜை நடந்தது. அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பக்தர்கள் என பல தரப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் தொடர்ந்து மத்தியம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சக்கர பகவதி அம்மன் சித்தர்கள் மடாலய அடிக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
கலைஞர் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புத்தம் புதிய சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற புதன் அன்று காலை 9.30 மணிக்கு...
குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் விரும்பி பார்க்க வைக்கும் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “ வாலு பசங்க...
நவராத்திரி வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது பத்தாம் நாளில் நல்லவர்களின் வெற்றியின் விளைவாக தீமைக்கு எதிரான நல்லவர்களின் ஒன்பது...
புதியதலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது “நம்ம சென்னை” நிகழ்ச்சி. தலைநகர் சென்னையை குட்டி தமிழ்நாடு என்றே கூறலாம்....
ஈஷாவுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சிக்கும் காமராஜ், பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.