தமிழகம்

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் !

24views
வேலூர் ஆட்சியர் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் அறிவுரைப்படி வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காந்திநகர், வி.ஜி.ராவ் நகர் பகுதியில் உள்ள கானாறுகள், கால்வாய்களை ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் தூர்வாறும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருவதை சுகாதார அலுவலர் சிவக்குமார் பார்வையிட்டு வருகிறார். அருகில் ஆய்வாளர் சாம் மற்றும் டேவிட் ஆகியோர் உள்ளனர்.  மழைக்காலம் துவங்கும் முன் இந்த பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!