தமிழகம்

வேலூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றம் !!

25views
வேலூர் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தினசரி செய்திதாளில் வந்த புகார், செய்தி ஆகியவற்றின் அடிப்படையில் வேலூர் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி 2 -வது மண்டல உதவி ஆணையர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் காவல்துறை உதவியுடன், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு இடையூறாக உள்ள சைதாப்பேட்டை முருகன் கோயில் முதல் மெயின் பஜார், லாங்குபஜார், மண்டித்தெரு உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!