தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யா நேத்ரம்சார்பில் மாணவர்களுக்கு உயர் கல்வி நிதியுதவியை வழங்கிய சக்தி அம்மா !!

21views
வேலூர் அடுத்த ஶ்ரீபுரம் நாராயணி பீடத்தில் ஆண்டு தோறும் ஏழை – எளிய மாணவர்களுக்கு வித்யா நேத்ரம் என்ற பெயரில் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு 600 மாணவர்களுக்கு ரூ 1 கோடியே 50 லட்சம் உதவி தொகையை காசோலைகளாக சக்தி அம்மா வழங்கினார்.  நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை டிஜிபி பாலசந்தர் முன்னதாக பேசினார். நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, பொற்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, அறங்காவலர் சவுந்தராஜன், பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!