தமிழகம்

வேலூரில் ஆட்சியர் சுப்புலெட்சுமி அய்வு !

23views
வேலூர் பகுதியில் விநாயகர் சிலையை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேலூர் சதுப்பேரியை ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!