தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதாரதுறை சார்பில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் !

53views
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி வேலூர் தோட்டப் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் தூய்மை பாரத இயக்கம் 2.0 தலைப்பில் பள்ளி மாணவிகளுக்கு வீடுகளில் சேர்க்கும் குப்பைகளில் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும் என்றும், தெருக்கள் மற்றும் கால்வாய்களிலோ குப்பைகளை கொட்ட கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.  பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!