தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக, திமுக, அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு !!

67views
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் பசுமதி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.  வேலூர் தொகுதியில் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலையில் பிரச்சாரத்தை ஆரம்பித்து 12 மணிக்குள் முடித்து விட்டு மாலை 5 மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!