தமிழகம்

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக, திமுக, அதிமுக இடையே மும்முனைப் போட்டி !!

29views
வேலூர் பாராளுமன்ற தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 37 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 13 தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தம் 50 மனுக்கள் பெறப்பட்டது.  வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலகம் மனுக்களை பரிசீலனை செய்யப்பட்டதில் பாஜக வேட்பாளர் ஏ. சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் பசுபதி ஆகியோரிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!