தமிழகம்

வேலூரில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் தேசிய ஓய்வூதியர் தின விழா

77views
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர் கிளை சார்பில் தேசிய ஓய்வூதியர் தின விழா நடந்தது.  தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் புருஷோத்தமன், துணை தலைவர் ஆனந்தன், இணை செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கருவூல அலுவலர் விமலா, எஸ்பிஐ உதவி பொதுமேலாளர் சாரதா, உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 80 வயது பூர்த்தியான உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
2024-ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியிடப்பட்டது.  இதில் மாவட்ட தலைவர் நடராஜன், செயலாளர் முருகன், இணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!