தமிழகம்

வேலூர் மாநகராட்சி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியர்.

82views
மக்களுடன் முதல்வர் திட்டத்தை திங்களன்று கோவையில் தமிழக முதல்வர மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்ததை தொடர்ந்து, வேலூர் மாநகராட்சி பகுதியான 1-வது மண்டலம் காட்பாடி செங்குட்டையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கிவைத்தார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ஜானகி, துணை மேயர் சுனில்குமார், திட்ட இயக்குநர், 1-வது மண்டலத் தலைவர் புஷ்பலதா, சுகாதார அலுவலர் சிவக்குமார், பொறியாளர் செந்தில்,1-வது வார்டு கவுன்சிலர் அன்பு மற்றும் மண்டல திமுக கவுன்சிலர்கள், அரசு துறை அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  முடிவில் 1 -வது மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!