தமிழகம்

வேலூர் பத்திரிக்கையாளர் வி.சி.ரகுவின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

99views
வேலூர் வி.சி.ஆர்.டிஜிட்டல் ஸ்டுயோ உரிமையாளரின் ஒருவரும் வேலூர் பிரஜாசக்தி(தெலுங்கு) செய்தியாளருமான வி.சி.ரகுவின் முதலாம் ஆண்டு (28-ம் தேதி சனிக்கிழமை ) நினைவு நாளை முன்னிட்டு வேலூர் தோட்டப்பாளையம் ஸ்ரீதாரகாகேஸ்வரர் கோயிலில் அன்னதானம் செய்யப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!