தமிழகம்

வேலூரில் மருதுபாண்டி சகோதரர்களின் 222 -வது நினைவு நாளில் பங்கேற்ற அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு

105views
தமிழகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான திருநெல் வேலியை சேர்ந்தமருதுபாண்டி சகோதரர்களின் 222 -வது நினைவு நாளையொட்டி வேலூர் தோட்டப்பாளையத்தில் அவர்களின் சிறிய சிலைக்கும் மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.  இதில் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்துகொண்டார். மற்ற அமைப்புகளும் இதில் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!