தமிழகம்

வேலூரில் பணியின்போது வீரமணம் அடைந்த காவலர்களுக்கு டிஐஜி, எஸ்.பி.மௌன அஞ்சலி

91views
வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் டிஜஜி முத்துசாமி, எஸ்.பி.மணிவண்ணன் ஆகியோர் நினைவு தூணுக்கு மலர்வளையம், வைத்து அஞ்சலி செலுத்தினர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!