தமிழகம்

வேலூர் மாநகராட்சிபடுத்தும் பாடு ! காட்பாடி காந்திநகரில் கல்லூரி மாணவிகள் கடும் அவதி

114views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் ஆக்சிலியம் பெண்கள் கல்லூரி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இதில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர்.  மழைகாலத்தில் சாலைகள் மேடு, பள்ளம் நிறைந்து காணப்படுவதால் மாணவிகள் நடந்து அல்லது டுவீலரில் சென்று பாடதபாடுபடுகின்றனர்.  இப்பகுதி மாநகராட்சி கவுன்சிலரும் கண்டுகொள்வதில்லை, மாநகராட்சியும் கண்டுகொள்வதில்லை. இதுதொடர்ந்து பல ஆண்டுகாலமாக இருந்து வருகின்றது.  ஆக்சீலியம் நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை.  மாணவிகளின் இந்த அவலம் என்று தீரும்?
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!