தமிழகம்

வேலூரில் தொடரும் வெப்பநிலை – பொதுமக்கள் அவதி!

41views
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வருகிறது.  108 டிகிரி வெயில் 2 நாட்கள் இந்த மாதத்தில் பதிவானது, 100 டிகிரி மேல்வெய்யில் தொடர்ந்து பதிவாகிவருகிறது. பகலில் வெய்யிலும்மற்றும் இரவில் புழுக்கத்தாலும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  இந்த நிலையில் 20-ம் தேதி சனிக்கிழமை 105.3 டிகிரி வெய்யில் வேலூரில் பதிவானது.

செய்தியாளர் ; வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!