தமிழகம்

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்குபவர்டில்லர் வீடரை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

35views
வேலூர் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்குபவர் டில்லர், பவர் வீடரை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மானிய விலையில் வழங்கினார்.  ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார். மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் மற்றும் வேளாண் பொறியியல் துறையினர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!