தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, பேர்ணாம்பட்டில் உழவர் சந்தையை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

31views
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் பேர்ணாம்பட்டில் புதியதாக அமைக்கப்பட்ட உழவர் சந்தைகளை தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.பின்பு பள்ளிகொண்டாவில் மாவட்ட ஆட்சியர் குமரவேல் குமாரவேல் பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.அருகில் அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார்,வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு. பாபு,பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுப்ரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!