தமிழகம்

வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க செயற்குழுக் கூட்டம்

77views
வேலூர் பெல்லியப்பா கட்டிடத்தில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் (புருஷோ) சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்தது.  தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் நிர்வாகிகள் மோகன், லட்சுமணன், சரவணன், வாரியார், ஞானவேலு, ரவி, துரைராஜ், அப்பர், குமார், செந்தில், சுரேஷ், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!