தமிழகம்

வேலூர் அருகே ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

173views
வேலூர் அருகே ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  கோயிலின் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை விநாயகர் பூஜை, சிறப்பு வழிப்பாடுகள் தொடர்ந்து கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது.  தினமும் ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி ஊர்வலம் நடைபெறும்.

ஜூன் மாதம் 2-ம் தேதி திருத்தேர் ஊர்வலம், 3 – ம் தேதி தெப்பம் 4-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!