தமிழகம்

வேலூரில் வானில் ஏற்பட்ட மர்ம வளையம்-திடீர் பரபரப்பு

94views
வேலூரில் நேற்றிரவு திடீரென வானத்தில் வட்டவடிவத்தில் புகைமூட்டம் தோன்றியது.  இதனால் பொதுமக்கள் திகைத்தனர். சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவியது.  இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு செல்லும்போது வேலூர் மாவட்டத்தில் இரவு 4 முறை வட்டமடித்துள்ளது. இதற்கு வானியல் வல்லுநர்களுக்குதான் தெரியும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டில் அந்த விமானம் வரவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!