தமிழகம்

உசிலம்பட்டி பி எம் டி கல்லூரியில் மறைந்த பிகே மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழா பாடல் வெளியீட்டு விழா

236views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பி எம் டி கல்லூரியில் மறைந்த கல்வித்தந்தை பி கே மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது, இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் சீனி ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், இணைந்து பாடலை வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணியின் எம்எல்ஏ ஐயப்பன், முன்னாள் எம்எல்ஏ தவசி, பாரதியார் பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகன் ஜி, மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் பொட்டுல்பட்டி ஆதிசேடன், புலவர் சின்னன், முன்னாள் தமிழ் சங்க தலைவர் பசும்பொன், சீர்மரபினர் நலச் சங்கத்தில் சார்பில் தவமணி, கல்லூரி பொருளாளர் வனராஜா, பேயம்பட்டி கவுன்சிலர் வீரலட்சுமி செந்தில்,ராமகிருஷ்ன் வினோத், பஞ்சாலராஜா உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!