உலகம்

துபாயில் தமிழக பேராசிரியருக்கு விருது

27views
துபாயில் நடந்த கருத்தரங்கில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, கர்டின் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவர் டாக்டர் சித்திரை பொன்செல்வனுக்கு ‘தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் விருது’ வழங்கி கவுரவித்ததார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!