தமிழகம்

சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனாரின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லியில் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

88views
சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் 253 வது பிறந்த நாளை முன்னிட்டு கெங்கவல்லியில் உள்ள அவரது திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கெங்கவல்லி பேரூர் திமுக செயலாளர் பாலமுருகன், வழக்கறிஞர் ரமேஷ் சங்கர், பேரூராட்சி துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ், கவுன்சிலர்கள் முருகேசன், லதாமணிவேல், பசுபதி பாண்டியன் பேரவை மாவட்ட செயலாளர் ராமர், மற்றும் ராஜேந்திரன், ஜான்சுந்தர், நல்லதம்பி, தேவேந்திரகுல வேளாளர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!