திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு ரோகித் (6) தர்ஷன் (4) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். யோகராஜின் நண்பர் வசந்த்.யோகராஜ் வசந்திடம் ரூ 14 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். கடனை கேட்ட போது காலம் தாழ்த்தி உள்ளார். தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் வசந்த், நண்பர் யோகராஜின் 2 குழந்தைகளை திண்பண்டம் வாங்கி தருவதாக அழைத்து சென்று கொலை செய்து உள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயில் பின்புறம் சடலமாக கிடப்பதாக தகவல் அறிந்த காவல் துறையினர் குழந்தைகளின் சடலைத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணைக்கு பின்பு வசந்தை காவல் துறையினர் கைது செய்தனர்.
எதிர்த்து கேள்வி கேட்ட நபரை வேலூர் திமுக மேயர் அடித்தாரா? மாநகர அதிமுக கண்டனம் வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு கொணவட்டம் காமராஜ் தெருவை சேர்ந்த நித்திய குமார்,...
டெல்லியில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சந்தித்து பள்ளி கல்வித் துறை, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், உள்ளிட்ட...
கட்டி அணைத்துதான் உன்காதலை சொல்ல வேண்டுமென்றில்லை... உன் கைப்பிடிக்குள் என் கைகள் இருந்தாலே போதும்... உன் கோபங்களும் அதிகாரங்களும் என்னை என்ன செய்து விடபோகிறது.. உன் கைபிடியில்...
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.