தமிழகம்

கெங்கவல்லி கிறிஸ்துவ தேர் திருவிழா

111views
கெங்கவல்லி கிறிஸ்து அரசர் ஆலய பெருவிழா வெகு சிறப்பாக 35 ஆண்டுகளாக கொண்டாடபட்டு வருகிறது இந்த ஆண்டு 13 .11.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 20.11.2022 ஆத்தூர் மறைவட்ட முதன்மை குரு அருட்திரு.கிரகோரி ராஜன் மற்றும் பங்கு தந்தை அருட்தந்தை.பிரகாஷ் தலைமையில் திருப்பலியும் அதனை தொடர்ந்து ஆடம்பர தேர் பவனி கிறிஸ்து அரசர் ஆலயம் தொடங்கி பழைய மாதா கோவில், கடைவீதி வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
செய்தியாளர் : ரா.மணிகண்டன்,  சேலம் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!