தமிழகம்

காட்பாடி சித்தூர் பேருந்து நிலைய ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசி

209views
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு
தங்ககவசம் மற்றும் வடைமாலை சாத்தப்பட்டு அர்ச்சனை, நெய்தீபாராதனை நடத்தப்பட்டது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏப்ரல் 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அலங்காரத்தை கோயில்பட்டாச்சாரி கண்ணன் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!