தமிழகம்

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

61views
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண வைபோகம் நடந்தது.  முதலில் திருமஞ்சனம், யாகம், அலங்காரம், வழிப் பாடுக்கு பின் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவ மஹோத்ஸவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!