தமிழகம்

வேலூர் வேலப்பாடி ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தில் 3-வது சனிக்கிழமை முன்னிட்டு விசேஷ பூஜை !!

5views
வேலூர் வேலப்பாடியில் உள்ள அருள் மிகு ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தில் 3வது சனிக்கிழமை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி மாமன்ற எதிர்கட்சித் தலைவரும் 47-வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் தொடர் பிரசாதம் நடந்தது.   சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.  காலை முதல் இரவு வரை பக்தர்கள் தொடர்ந்து பெருமாள், தாயாரை வழிப் பட்டனர். பிரசாதம் தொடர்ந்து வழங்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!