தஞ்சை பெரிய கோயிலில் புரட்டாசி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை நந்திக்கு அபிஷேகம் அலங்காரம் பின் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர் 13.09.2024 அன்று இராமநாதபுரம், செய்யது அம்மாள் கல்லூரியில் நடைபெற்ற கிராஸ் கன்ட்ரி ரேஸ் (Cross...
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை...
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு பால், தயிர், தேன், கரும்பு சாறு, பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டு பின் அலங்காரம் செய்யப்பட்டு...
வேலூர் சிபிசிஐடி டிஎஸ்பியாக சுரேஷ்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரகத்தில் டிஎஸ்பியாக பணி புரிந்தவர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.