தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் சனிப் பிரதோஷம்

28views
ஆவணி மாத சனி பிரதோஷத்தை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோயிலில் 13 அடி உயரமுள்ள மகா நந்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!