தமிழகம்

வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு

68views
வேலூர் பழைய மாநகராட்சி வளாகத்தில் வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.  தினமும் திரளான பக்தர்கள் வழிபடுவார்கள். சனி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வீர ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!