தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்

117views
உலக பிரசித்திபெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் லிங்கம் 12 அடி உயரம், 54 அடி சுற்றளவு கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட திருமேனியாகத் மூலவரான பெருவுடையாருக்கு ஐப்பசி பெளர்ணமி (சனிக்கிழமை) தினத்தில் பக்தர்களால் 1000 கிலோ பச்சரிசி, 900 கிலோ காய், கனி வழங்கப்பட்டு, அர்சியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.  அன்னம் பக்தர்களுக்கும், கால் நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!