தமிழகம்

திருப்பதி – திருமலைக்கு செல்லும் வழியில் வியாழக்கிழமை பட்டாபிராம் வந்த திருக்குடைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு

99views
சென்னை யானைகவுனிலிருந்து புறப்பட்ட திருக்குடைகள் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் சாஸ்திரி நகரில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு இரவில் வந்தது. கோயில்சாமியார் ஸ்ரீதர் குடைகளை வரவேற்று பூஜை செய்தார். சாஸ்திரி நகர் பக்தர்கள் குடையை வழிப்பட்டனர்.திருநின்றவூர்.திருவள்ளுவரை நோக்கி சென்ற குடைகள்… திருப்பதி – திருமலை பிரமோற்சவத்தில் பங்கேற்கும்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!