தமிழகம்

இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

72views
வேலூர் – இராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி மாத தேரோட்டம் விசாக நாளான திங்கள்கிழமை காலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளிதெய்வானை சமேதமாக முருகன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரை கோயில் பரம்பரை அறங்காவல் பாலமுருகனடிமை, செயல் அலுவலர் சங்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகள், பக்தர்கள் அரோகரா, கோஷத்துடன் இழுத்தனர்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!