தமிழகம்

பிரம்மபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரா பெளர்ணமி முன்னிட்டு பூஜை

17views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சித்திரை மாத பெளர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு அலங்காரமும், உற்சவர்க்கு விசேஷ பூஜையும் நடந்தது.பின்பு அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!