தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் ஸ்ரீ திருமலை – திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 9 – ம் ஆண்டு அன்னதானம்

32views
வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூர் கல்யாண மண்டபத்தில் திருமலை – திருப்பதி செல்லும் நடைபாதையாக செல்லும் பக்தர்களுக்கு தொடர்ந்து 9-வது ஆண்டாக புரட்டாசி 2-வது சனிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
புரட்டாசி மாதம் நடைபாதையாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த மண்டத்தில் தங்கி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை கல்புதூர் ஸ்ரீ திருமலை- திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!