தமிழகம்

காட்பாடி பேருந்து நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம் : பக்தர்கள் வழிபாடு

75views
வேலூர் மாநகராட்சி பகுதியான காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணதீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் வழிப்பாடு செய்தனர்.  திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் தாயார் மற்றும் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பின்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 8 மணியளவில் திருவோண தீபம் ஏற்றப்பட்டது.  தரிசனத்திற்கு பிறகு அனைத்து பக்தர்களுக்கு பிரதாசங்கள் வழங்கப்பட்டது.  அலங்கார ஏற்பாடுகளை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!