தமிழகம்

திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப விழா முன்னிட்டு பந்தக்கால்

165views
திருவண்ணாமலை அண்ணாமலை கோயிலில் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதி தீப திருவிழா நடைபெற உள்ளது.  அதற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை பந்தக்கால் நடும் விழா விசேஷ பூஜையுடன் நடைபெற்றது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!