தமிழகம்

வேலூர் அடுத்த சித்தூர் பஸ் நிலையம் அருகே தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்

54views
வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசத்துடன் வடைமாலை சாத்தப்பட்டு விஷேச பூஜைகள் நடந்தன. பக்தர்களின் சரிசனத்திற்கு பின் பிரசாதம் வழங்கப்பட்டது. அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!