தமிழகம்

திருவள்ளூவர் மணவாளன் நகரில் விநாயகர் ஜெயந்தி விழா மற்றும் புரட்டாசி மாதபிறப்பு

47views
திருவள்ளூவர் ரோடு மணவாளன் நகரில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு படையல் மற்றும் விசேஷ பூஜையும், புரட்டாசி மாதபிறப்பான முதல்நாளில் வெங்கடாஜலபதிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.  ஏற்பாடுகளை ஸ்ரீ விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு தேசிய செயலாளர் சின்னைய்யா ஆச்சாரி ஜெகதீசன் செய்து இருந்தார்.
அதேப்போல் அவரது இல்லத்திலும் புரட்டாசி மாத துவக்கம், மற்றும் விநாயகர் சதுர்த்தி பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!