தமிழகம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டன

92views
கெங்கவல்லியை மையப்படுத்தி தனி மின் பகிர்மான கோட்டம் அமைத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று கெங்கவல்லியில் நடந்த வெற்றி விழா கூட்டத்தில் பேரூர் கழக செயலாளர் சு.பாலமுருகன் மாவட்ட துணைச் செயலாளர் கு. சின்னதுரை ,ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், பொறியாளர்கள் பாலாசுப்ரமணியன் ,அர்சுனன், ரவி, பெரியசாமி,பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் முருகேசன் அருண்குமார் தங்கபாண்டியன் சையது, அம்சவர்தனி குமார், லதா,சத்யா செந்தில், கவிதா சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம்,செல்வகிளிண்டன், ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, சின்ராசு,மணிகண்டன் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!