archiveநிகழ்வு

இலக்கியம்நிகழ்வு

‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பின் சார்பில் 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் கும்பகோணத்தில் நடைபெற்றது

கடந்த செப்டம்பர் 17, ஞாயிறன்று கும்பகோணம் ரோட்டரி அரங்கில் ‘வளரி’ பன்னாட்டுப் பெண் கவிஞர் பேரமைப்பு ஒருங்கிணைத்த 15-ஆம் ஆண்டு விழாவும், கவிப்பேராசான் மீரா விருது வழங்கும் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பேராசிரியர் ஆதிரா முல்லை தலைமை தாங்கினார். ஆசிரியர் சுதா மாணிக்கம் அனைவரையும் வரவேற்றார். ‘வளரி’ முதன்மை ஒருங்கிணைப்பாளர் கவிஞர் அருணாசுந்தரராசன் தொடக்கவுரையாற்றினார். விழாவில், கவிப்பேராசான் மீரா நினைவேந்தல் ‘வளரி’ சிறப்பிதழைக் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்...
நிகழ்வு

V2 MEDIA மற்றும் NAAN MEDIA KEELAINEWS இணைந்து வழங்கும் காதல் மாதம், கவிதை மாதம்!

உள்ளம் கவரும் கவிதை!.. மனம் துள்ளும் பரிசுகள்!.. நாலு வரில நச்சுனு ஒரு கவிதை! சும்மா சொக்க வெச்சு, சுழல வைக்கும் வார்த்தைகளுடன்!!.. தலைப்பு: காதல் காதல் காதல் உங்கள் பதிவினை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: v2media.co.in@gmail.com அனுப்ப வேண்டிய தகவல்கள் : பெயர்: ஊர்: தொடர்பு எண் (Gpay) : உங்கள் பாடல் வரிகள் (நச்சுன்னு 4 வரிகளுக்குள் ): உங்கள் காதல் அனுபவம் (அ) உங்கள்...
நிகழ்வு

“POP” – “பொங்கல் ஓ பொங்கல் – 2023”

உலக தமிழர் வரலாற்றில் முதல் முறையாக உலக பொதுமறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க 1330 குடும்பங்கள் ஒன்றிணைத்து பொங்கல் வைக்கும் மாபெரும் பொங்கல் திருவிழா POP. உங்களோடு சேர்ந்து மாஸ் ஈவென்ட்ஸ் வழங்கும் "POP-2023" 28 சனவரி சனி காலை 10 முதல் மாலை 5 வரை - அபு ஹைல் மெட்ரோ அருகில் துபாய். 29 சனவரி ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 வரை -...
நிகழ்வு

பாரதி விழா

மகாகவி பாரதியாரின். 141 வது பிறந்தநாள் விழா. பாரதி விழாவாக. அரியமங்கலம் லட்சுமி மழலையர் தொடக்கப்பள்ளி. மற்றும் தமுஎகச காட்டூர் கிளையின் சார்பாக. விழா டிசம்பர்12 அன்று நடந்தது. பாரதி வேடமிட்ட மழலை குழந்தைகளின். பாரதி பற்றிய பாட்டும் பேச்சும். உள்ளத்தை கொள்ளை கொண்டது. தமுஎகச காட்டூர் கிளைச் செயலர் பத்மநாபன் தலைமையில் நடந்த விழாவில் மாவட்ட மைய நூலாக வாசகர் வட்ட தலைவர் திரு. வீ. கோவிந்த சாமி...
நிகழ்வு

சென்னை பெருநகர காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து நடத்திய “உலக மகளிர் நாள் விழா”

சென்னை பெருநகர காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து உலக மகளிர் நாள் விழாவை சென்னையில் சிறப்பாக கொண்டாடியது! இதில் மேனாள் காவல்துறை அதிகாரி திலகவதி இ கா ப அவர்கள் பாராட்டப்பட, தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பெருநகர சென்னை காவல் துறையும் சென்னை மக்கள் சங்கமமும் இணைந்து நடத்திய உலக மகளிர் நாள் விழா! சென்னையில் இருக்கும் இராயபுரம்...
நிகழ்வு

அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு மூன்றாவது முறையாக மற்றும் இந்த வருடத்திற்கான புதிய கார்டு புதுப்பித்தல் முறையில் சுமார் 700 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி:- அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் Privilege Fast Service card மூன்றாம் கட்டமாக அய்மான் சங்கத்தில் பதிவு...
நிகழ்வு

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்திய உலகத் தாய்மொழி நாள் விழா

உலகத் தாய்மொழி நாள் விழாவை தமிழ்த் தன்னுரிமை இயக்கம் 'தமிழ்ப் புலவர்கள் நாளாக' எடுத்து சென்னையில் கொண்டாடியது. உலக நாடுகளின் அவையாக இருக்கும் ஐக்கிய நாடுகள் அவை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21 ம் நாளை உலக மக்களின் தாய்மொழி நாளாக கடைபிடிக்க அறிவித்துள்ளதின் அடிப்படையில் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் நேசனல் ஸ்டார் பள்ளியில் நேற்று பேராசிரியர் கா வெ இராசகணேசு தமிழ்தாய் வாழ்த்தினை பாட,...
நிகழ்வு

‘தாளடி’ நாவலுக்கு வடசென்னை தமிழ் சங்கம் வழங்கிய வீரமாமுனிவர் படைப்பிலக்கிய விருது

ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் அண்மையில் எழுதிய நாவல் 'தாளடி' இந்த நாவல் இதுவரை 5 விருதுகளை பெற்றிருக்கிறது. 'தாளடி' என்ற இந்த புனைவின் மொழி சொற்சித்திரங்களை வரையும் கவிதை மொழி.  சீனிவாசன் நடராஜனின் இந்த நாவல் ஒரு அரிய முன்னெடுப்பு.  வடிவத்தில் ஒரு புதிய வகைப்பாட்டை வெற்றிகரமாக பார்த்திருக்கிறார் - மாலன். 'தாளடி 1967' எதிர்காலத்தின் முன்னுரை - சந்தியா நடராஜன். மனசாட்சியோடு உரையாடும் நாவல் - சு.தமிழ்செல்வி....
நிகழ்வு

அமீரக தமிழர் வாலிபால் கிளப் சார்பில் முதலாண்டு கைப்பந்து போட்டிகள்

அமீரக தமிழர் வாலிபால் கிளப் சார்பில் முதலாண்டு கைப்பந்து போட்டிகள் துபாய் சிலிகான் ஒயாஸிஸ் பகுதியில் உள்ள பிரெஞ்சு பள்ளிக்கூட மைதானத்தில் 16 அணிகள் நாக் அவுட் முறையில் மோதிய விளையாட்டு போட்டி நடைபெற்றது. 3 செட்களாக வலம் வந்த இந்த போட்டியில் பிக் மார்ட் அணி அதிக புள்ளிகள் எடுத்து முதல் இடது பெற்றது. ஓசியன் ஏர் அணி 2 வது இடம் பெற்றது. வெற்றிபெற்ற அணிகளுக்கு ஆர்யா...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!