archiveநான் மீடியா

சினிமாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் அவதியுறும் நிலையில் இந்தியாவே கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகங்கள் உயிரிழந்துள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே கொரோனாவிற்கு தீர்வு என்ற நிலையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வரும் பிரபலங்களின் மத்தியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்....
சினிமாசெய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக 30 இலட்சம் வழங்கிய நடிகர் விக்ரம்

இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிதீவரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாபாதிப்புஅதிகரித்துள்ளது. இந்த அவசர காலக்கட்டத்தில் மருத்துவ செலவினங்களுக்காக நிவாரண நிதிவழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின்வேண்டுகோள்விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர்நிவாரணநிதியில்நிதியளித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் இன்று முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்குரூ.30 லட்சம்நிதியாகஅளித்துள்ளார். மேலும் பல திரைபிரபலங்களும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்....
சினிமாசெய்திகள்

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றினால் உயிரிழப்பு…

அசுரன், புதுப்பேட்டை, காலா படங்களில் நடித்த நிதிஷ் வீரா, கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45. 2006-ல் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படத்தில் நடிகராக அறிமுகமானார் நிதிஷ் வீரா. அசுரன், காலா, வெண்ணிலா கபடிக்குழு, கழுகு போன்ற படங்களில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் படத்திலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் நிதிஷ் வீரா. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில்...
சினிமாசெய்திகள்

“வலிமை” சிவகார்த்திகேயனின் “டாக்டர்” ரீலீஸ் எப்போது திணறும் கோலிவுட்…

கொரோனா தொற்றின் காரணமாக எத்தனையோ தொழில் துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சினமாத்துறையில் தயாரிப்பாளர்கள், தினசரி தொழிலாளர்கள் என்று பலரும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அஜித்தின் “வலிமை”, விக்ரமின் “கோப்ரா”, சிவகார்த்திகேயனின் “டாக்டர” இந்தியன் - 2, அண்ணாத்த ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் பாதியில் நிற்கின்றன. இது தவிர பல சிறிய பட்ஜெட் படங்கள் ஆரம்பித்த நிலையிலேயே இருகின்றன. அதில் அறிமுக...
சினிமாசெய்திகள்

59 வயதாகியும் திருமணமாகவில்லை – நடிகை விளக்கம் !

மறைந்த நடிகை மனோரமாவுக்குப் பிறகு காமெடி முதற்கொண்டு அனைத்து  வேடங்களிலும்  நடித்து தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளைத்தை வைத்துள்ளவர் கோவை சரளா(59). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 250 இற்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல்  பல்வேறு மொழிகளில் நடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில்,  இவர் சமீபத்தில்  ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:...
சினிமாசெய்திகள்

தனுஷின் ஜகமே தந்திரம் வெளியாகும் திகதி அறிவிப்பு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம்  வெளியிடப்படும் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை...
சினிமாசெய்திகள்

சொகுசு கார்களை வாங்கிக்குவிக்கும் ஏஞ்லினா ஜோலி

உலக சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியிர் இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித், சேஞ்சலிங், மேலேபிசென்ட் போன்ற படங்களில் அற்புதமான பாத்திரங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர். இந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வசூலை அள்ளித்தந்ததுடன் அவருக்கு நல்ல பெயரையும் சம்பாதித்துத்தந்தன. அவர் திறமையான நடிகை மட்டுமல்ல, நல்லதொரு பட இயக்குனரும்கூட. இவர் இயக்கிய இன் தி...
சினிமாசெய்திகள்

கேமராமேன் டூ டைரக்டர்.. கே.வி.ஆனந்த் கடந்து வந்த திரையுலகப் பாதை..

தமிழ்த் திரையுலகில் ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்த கே.வி.ஆனந்தின் திரையுலக பயணத்திலிருந்து சில துளிகள். குமார் வெங்கடேசன் ஆனந்த் என்ற இயற்பெயரை கொண்ட கே.வி.ஆனந்த், ஒளிப்பதிவாளராக திரை வாழ்க்கையைத் தொடங்கி இயக்குநராகத் தடம் பதித்தவர்களில் முக்கியமானவர். 2005-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான 'கனாக் கண்டேன்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கே.வி.ஆனந்த். அவரது படைப்புகளான கோ, அயன், அநேகன், மாற்றான், கவண், காப்பான் போன்ற...
நேர்காணல்

இங்கிலாந்தில் கோவிட் பணியாளர்களுக்கு உதவும் காயல்பட்டினத்தின் ‘முதல் பெண் ஓவியர்’

தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்து ..கலை இலக்கியத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி உதவி செய்து வரும், இங்கிலாந்தில் வாழும்   ஓவியரும் கவிஞருமான மீரா அகமத் அவர்களை மண்ணின் மணத்தை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு கோடை மழை ஓய்ந்த மாலையில் அழைத்தேன்.   பேசப் பேச அவரிடமிந்து வரும் கருத்துக்கள் உதிர்ந்து விழும் வேப்பம் பூவின் வாசம் போலவே அவரின் கருத்துக்கள் மணம் வீசிக்கொண்டிருக்கிறது இன்னும்.  அந்த ஈர மழையின்...
1 596 597 598 599
Page 598 of 599
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!