அய்யலூரில் கொடிகட்டி பறக்கும் சட்டவிரோத போலி மது விற்பனைக்கு முடிவு கட்டப்போவது யார்? பொங்கும் பொது மக்கள்! புலம்பும் சமூக ஆர்வலர்கள்!
மக்களுக்கு தீமை விளைவிக்கும் எந்த விசயத்தையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையேல் அது புற்றுநோய் போல புரையோடி இந்த சமூகத்தையே...









