மதுரையில் அண்ணனின் நினைவு தினத்தில் பொதுமக்களுக்கு உணவளித்து, ரத்ததானம் நடத்தி அஞ்சலி செலுத்திய தம்பிகளின் உணர்வுபூர்வமானசெயல் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நல்ல மருது.இப்பகுதியில் இளைஞர் நற்பணி மன்றம் மூலம் சமூக சேவைகள் செய்துள்ளர்....